சமுரத்தி பயனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு விசேட கொடுப்பனவு….!யாழ் மாவட்ட செயலர் அறிவிப்பு.

யாழ்.மாவட்டத்திலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணம் வழங்கல் தொடர்பாக யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் விசேட அறிவிப்பு ஒன்றினை விடுத்திருக்கின்றார். இது குறித்து மாவட்டச் செயலர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் மேலும் தொிவிக்கப்பட்டிருப்பதாவது, யாழ்.மாவட்டத்தில் சமுர்த்தி நிவாரணம் பெறும் 78,444 குடும்பங்களிற்கு குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப... Read more »