சமுர்த்தி உத்தியோகத்தர் என மோசடியில் ஈடுபடுபவர் ஊர்காவற்துறையில் நடமாடுவதாக தகவல்!

சமுர்த்தி உத்தியோகத்தர்  என கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஊர்காவற்துறை பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடமாடுவதாகவும்  மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது சமுர்த்தி கொடுப்பனவு பெறும் முதியோருக்கு அரசினால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபா  கொடுப்பனவினை  பெறும் முதியவர்களை இலக்கு  வைத்து ஒரு... Read more »

சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

வவுனியா கந்தபுரம் சமுர்த்தி காரியாலயத்திற்குள் கடமையில் இருந்த சமுர்த்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இன்று (12) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கந்தபுரம் பிரிவில் பணிபுரியும் சமுர்த்தி உத்தியோகத்தர்... Read more »

தமக்கு எரிபொருள் வழங்க கோரி வடமராட்சி வடக்கு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் …..!

தமக்கு எரிபொருள் வழங்க கோரி வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக  சமுர்த்தி உத்தியோகத்தர்கள் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  நேற்றைய தினம் காலை முதல் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வடமராட்சி வடக்கு  பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட... Read more »

சமுர்த்தி உத்தியோகத்தர்களும் சசுகயீன விடுப்பு போராட்டத்தில் ….!

வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட பருத்தித்துறை சமுர்த்தி வங்கி கள உத்தியோகத்தர்களும் தமக்கு பெற்றோல் வழங்க கோரி சுகயீன விடுப்பு போராட்டத்தில் குறித்துள்ளனர். வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் கிராம சேவகர் உட்பட பலருக்கும் அத்தியாவசிய சேவைக்கென பெற்றோல் வழங்கப்பட்டு வரும்... Read more »