சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது – வீ.ஆனந்தசங்கரி.

சம்பந்தன் ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது. அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்) உறுப்பினர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு வழங்கிய இரங்கல் செய்திக் குறிபிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து... Read more »

சம்பந்தன் காலமானார்!.

ஈழத்தின் மூத்த தொழில்சங்கவாதியும் எழுத்தாளரும், சமூக சேவகருமான ஐ. தி. சம்பந்தன் நேற்று முன்தினம் லண்டனில் காலமானார். 1962களில் யாழ்ப்பாணத்தில் ‘சிற்பி’யை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘கலைச்செல்வி’ என்ற சஞ்சிகையில் இணைந்து கடமை புரிந்த சம்பந்தன் தொடர்ந்தும் கலை, கலாசாரம், இலக்கியம், சமூகம், அரசியல்... Read more »