தமிழரை புறந்தள்ளியமையால் படுகுழியில் வீழ்ந்துள்ளது நாடு! சம்பிக்க எச்சரிக்கை.

மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள், தமிழ் மக்களைப் புறந்தள்ளி ஆட்சி நடத்தியமையால்தான் நாடு இன்று முன்னேறாமல் படுகுழியில் வீழ்ந்துள்ளது. இதை தற்போதைய அரசு கவனத்தில்கொண்டு செயற்பட வேண்டும்.” என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே... Read more »