காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள், ஜனாதிபதி முன்னிலையில் சம்மந்தன் காரசாரம்… |

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் என்பது எங்களுக்கு தொியும். ஆனால் என்ன நடந்தது என்பதை கண்டறிந்து பொறுப்புக்கூறல் நிச்சயம் நிறைவேற்றப்படவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறியுள்ளார். இனப்பிரச்சினை தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி... Read more »