சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக உருவாக்குமாறு தேசிய கிறிஸ்தவ சபை அழைப்பு

பொது மக்களின் குரலுக்கு மதிப்பளித்து செவிசாய்க்குமாறும், தேசத்தை அதன் வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதற்கும் அவசரமாக ‘ஐக்கிய அல்லது சர்வகட்சி அரசாங்கத்தை’ உருவாக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சபை அழைப்பு விடுத்துள்ளது. குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் நிலவிவரும் நிகழ்வுகளால்,... Read more »