சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தி தமது முடிவை அறிவிக்க இந்திய மத்திய அரசுக்கு தமிழ்நாடு உறவுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்……! பா.உ கஜேந்திரகுமார்.

தமிழ் மக்கள் தமது முடிவை அறிவிக்கக் கூடிய ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடாத்த தமிழக மக்கள் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அவர் நேற்று யாழ்ப்பாணம் நெல்லியடியில்... Read more »