சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போனவர்களது சடலம் கரை ஒதுங்கியுள்ளன.

சற்றுமுன் வடமராட்சி கிழக்கு கடலில் காணாமல் போனவர்களது சடலம் கரை ஒதுங்கியுள்ளன. கடந்த வியாழக்கிழமை கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களது சடலமும் சற்றுமுன்னர் கரை ஒதுங்கியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக காணாமல் போனவர்களை தேடும் பணி இடம் பெற்ற நிலையில் சற்று... Read more »