கொட்டோடை பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினரால் கல்விச் சாதனையாளர்கள் கௌரவிப்பும், அறநெறி பாடசாலை ஆரம்பமும்..!

யாழ்ப்பாணம் வடமராட்சி  கிழக்கு கொட்டோடை. பிள்ளையார் ஆலய  பரிபாலன சபையினரால் தைப்பூசம் நன்னாளான  நேற்றையதினம் கல்விச்  சாதனையாளர்கள் 9 பேர் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வு இன்று பிற்பகல் 3:30 மணியளவில் ஆலய மண்டபத்தில் ஆலய பரிபாலன சபை தலைவர் சி.தா.காண்டீபன் தலைமையில் இடம்பெற்றது. யா/... Read more »

மருதங்கேணி கோட்டத்தில் சாதனையாளர்கள் கௌரவிப்பு…..!

யாழ்ப்பாணம் வடமராட்சி கல்வி  வலயத்திற்கு உட்பட்ட மருதங்கேணி கோட்ட 2020, ,2021ம் ஆண்டுகளுக்கான  சாதனையாளர்களை  கௌரவிக்கும் நிகழ்வு லதா அறக்கட்டளை நிதியத்தின் அனுசரணையில் நேற்று காலை 9:30 மணியளவில் யா.தாளையடி றோமன் கத்தோலிக்க பாடசாலை கேட்போர் கூடத்தில் மருதங்கேணி கோட்ட பாடசாலை அதிபர் சங்க... Read more »