நீண்டகாலமாக அடாவடி, அடிதடியில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை….! மாணவன் மீது தாக்குதல்.

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான யாழ்ப்பாணம் முல்லைத்தீவிற்கு போக்குவரத்தில் ஈடுபடும் யாழ்ப்பாணம் சாலைக்கு சொந்தமான  அரச பேருந்தின் சாரதி, மற்றும் நடத்துநர், ஆகியோர் தாக்கியதில் இரு மாணவர்கள் பாதிப்படைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்  22/10/2022 சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தனர்.  மாலை 6.00 மணியளவில் யாழ்ப்பாணம்... Read more »