சிங்கள தேசத்தின் சிந்தனை தமிழ் இனத்தை ஒழிக்க வேண்டும் எனவே தமிழ் கட்சிகள் புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ் அணிதிரள வேண்டும் இல்லையேல் தமிழரை காப்பாற்ற முடியாது – நா. உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

சிங்கள தேசத்தில் இருப்பவர்களுடைய மூளை எல்லாம் தமிழர்களை ஒழித்துகட்ட வேண்டும் என செயற்படுகின்றனர். எனவே தமிழ் இனத்துக்காக செயற்படுகின்ற கட்சிகள் புலம் பெயர்ந்த உறவுகளின்; அமைப்புக்கள் ஒன்றாக பலமாக இருக்க ஒரு குடையின் கீழ் அணிதிரளவேண்டும் இல்லை என்றால் மக்களையும் தேசத்தையம் காப்பாற்ற முடியாது... Read more »