சிங்கள மக்கள் உண்மைகளை உணர்ந்துகொள்வதற்கு மிகச் சிறந்த தருணம் இதுதான்..! நாடாளுமன்றில் கஜேந்திரகுமார் காரசாரம்… |

சிங்கள தலைவர்கள் இந்த நாட்டை நாசமாக்குவதை தங்கள் கண்முன்னால் பார்க்கும் சிங்கள மக்கள் இதே சிங்கள தலைவர்களால் தமிழ் மக்கள் எத்தனை அழிவுகளை சந்தித்திருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். இந்த நாட்டிலுள்ள சிங்கள தலைவர்களுடைய உண்மை முகத்தை சிங்கள மக்கள் உணர்ந்து கொள்வதற்கான அல்லது கண்களால்... Read more »