பிறந்து 4 நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறி உயிரிழப்பு!

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்த 4 நாட்களேயான சிசு தாய்ப்பால் புரையேறி நேற்று முனதினம் இரவு உயிரிழந்துள்ளது.  மயிலிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் 8.45 மணியளவில் தனது சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்தபோது குழந்தை அசைவற்றுக் கிடந்துள்ளது. இதனையடுத்து சிசுவை பரிசோதித்தபோது சிசு... Read more »

சுகாதாரத் திணைக்களத்தால் குடும்ப நல உத்தியோகத்தர்களின் சேவை அத்தியவசியப்படுத்தப்படாமையினல் பிரசவ காலமரணம் பதிவு ….!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாட்டாளிபுரம் கிராமசேவையாளர் பிரிவின் வீரமாநகர் கிராமத்திலிருந்து கதிர்காமத்துக்கு பாதயாத்திரையாகச் சென்ற 19வயதுடைய இளம் கர்ப்பவதியொருவர் நேற்றிரவு இடைநடுவே உகந்தையில்  குழந்தையைப் பிரசவித்தார் .இதன் போது சீரான வைத்தியமின்மை காரணமாக குழந்தை இறந்த துர்ப்பாக்கியம் நிகழ்ந்துள்ளது. அதிகளவான... Read more »