வங்காள விரிகுடாவில் வளிமண்டல சுழற்சி..! வடக்கில் அடுத்த 3 நாட்களுக்கு மழை, சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள வளிமண்டல சூழற்சியினால் அடுத்துவரும் 3 நாட்களுக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் மிதமானது தொடக்கம் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.  மேற்படி தகவலை யாழ்.பல்கலைகழக சிரேஸ்ட விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, இந்த... Read more »