சிராட்டிகுளத்தில் இரண்டாயிரம் கெக்ரேயர் காணியை சத்தமின்றி சுவீகரிப்பு…….!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் கெக்ரேயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள்  இரகசியமாக  முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. சிராட்டிகுளம், நட்டாங்கண்டல், பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளே இவ்வாறு சுவீகரிக்கப்பட்டுள்ளன. இரகசியமான... Read more »