பயணித்துக் கொண்டிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் திடீர் பிரச்சினை: உடன் தரையிறக்கம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிறிலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து மாலைதீவு நோக்கி பயணித்த ஏர்பஸ் ஏ-330 ரக விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பத்து நிமிடத்தில்... Read more »