
சிறிலங்கா அரசின் வாய்மூலம் உத்தரவாதங்களுக்கு செவிசாய்க்க கூடாதென தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை இயக்குநர் நிசாந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ் ஊடக மையத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது அனைத்து தமிழ் கட்சிகளின் பார்வைக்கும்! அரசுக்கு அழுத்தம்... Read more »