மின்சாரம் தாக்கி சிறுவன் மரணம்!

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான். மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு 10 ஆம் கட்டைப்பகுதியில் உள்ள இரும்பு ஒட்டும் கடைஒன்றில் வேலைசெய்துவந்தார். தொழில் கருவிக்கு... Read more »

தாயின் கள்ள காதலனால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவன் பலி! அதிகாலையில் நடந்த பயங்கரம்.. |

தாயின் கள்ளக் காதலன் என கூறப்படும் நபரால் தாக்கப்பட்ட 6 வயது சிறுவனொருவன் இன்று செவ்வாய்க்கிழமை (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று... Read more »

வடிகாலில் விழுந்து உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!

14 வயதான பாடசாலை மாணவன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது வடிகாலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற... Read more »