
சிறைகளில் காணப்படும் தொலைபேசி சமிக்ஞைகளை முடக்கும் ‘ஜேமர்’ கருவியால் சிறைச்சாலைகளின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் சமிக்ஞை செயற்படவில்லை என தெரியவந்துள்ளது. ஜூன் 09ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தலைமையில் நடைபெற்ற அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் இது தெரியவந்துள்ளது. சிறைச்சாலைகளில் தொலைபேசி சமிக்ஞைகளை... Read more »