
சிறையிலுள்ள 16 அரசியல் கைதிகளின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், பாரதூரமான – உணர்வுபூர்வ குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையோர்... Read more »