அமரர் சிவசிதம்பரம் நினைவேந்தல் நாளை..!

தமிழ்த் தலைவர்களில் ஒருவரும், முனனாள் நல்லூர் உடுப்பிட்டித் தொகுதிகளின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் உபசபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 22 ஆவது நினைவுதினம் நாளை புதன்கிழமை  கரவெட்டியில் அன்னாரது இல்லத்தில்  காலை 8 30 மணிக்கு கரவெட்டிஅபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ளதுடன் நெல்லியடி சந்தியில்... Read more »

சிவசிதம்பரத்தின் 20 வது நினைவேந்தல் நேற்று இடம் பெற்றது…..!

தமிழர்களின் மாபெரும் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவரும், ‘உடுப்பிட்டி சிங்கம்’ என புகழப்பட்டவருமான அமரர் மு. சிவசிதம்பரத்தின் (நல்லூர் சிவா) 20 ஆவது நினைவு தினம் நேற்றாகும். சிம்மக் குரலோன்’ எனவும் ‘உடுப்பிட்டி சிங்கம்’ எனவும் ‘தலைவர் சிவா’ கொள்கைப் பற்றுடன் இறுதி வரை வாழ்ந்த... Read more »