எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு பிணை!

திலீபனுக்கு நினைவேந்தல் செய்தமைக்காக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவரை பிணையில் விடுவிப்பதாக நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபனுக்கு நினைவேந்தலை ஏற்பாடு செய்தமை மற்றும் அதில் பங்குகேற்றமை தொடர்பில் முன்னாள்... Read more »