ஜனாதிபதி, பிரதமருக்கு எதிரான போராட்டங்களைபோல் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் நடக்கும்! சிவாஜி எச்சரிக்கை… |

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிப்பு அல்லது நம்பிக்கையில்லா பிரேரணை என எதுவாக இருந்தாலும் தமிழ் தரப்புக்கள் நிபந்தனையற்ற ஆதரவை வழங்ககூடாது. என கூறியிருக்கும் எம்.கே.சிவாஜிலிங்கம்,  அவ்வாறு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கப்பட்டால் தமிழ் தரப்புக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடாத்துவோம். எனவும் அந்த... Read more »