மன்னாரில் சீரற்ற காலநிலை காரணமாக 438 பேர், இடைத்தங்கல் முகாம்களில்!

மன்னார் மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவன்பிட்டி, பாலியாறு கிராமங்களில் இருந்து இடம்பெயர்ந்த, 131 குடும்பங்களை சேர்ந்த 438 பேர், இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் – யாழ்ப்பாணம் ஏ-32 வீதியில் உள்ள பாலியாறு... Read more »