ஒமிக்ரோன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுக்கும், சுகாதாரத்துறைக்கும் அக்கறை இல்லை! சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சாடல்.. |

நாட்டில் ஒமிக்ரோன் திரிபு மிகவும் ஆதிக்கம் செலுத்தும் விகாரமாக மாறியுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தொற்று வீதத்தை கட்டுப்படுத்துவதில் அரசாங்கத்திற்கோ அல்லது சுகாதார அதிகாரிகளுக்கோ அக்கறை இல்லை என்று சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார். பொது மக்கள் சுகாதார... Read more »