
சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. குருநாகல் – குளியாப்பிட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 35 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர்... Read more »