மேர்வின், வீரசேகர, கம்மன்பில மூவரும் இணைந்து இனக் கலவரத்துக்கு திட்டம்? – சுகாஷ் சந்தேகம்

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, தமிழ் மக்களை கடித்து, தமிழ் மக்களுடைய அரசியல் பிரதிநிதிகளை கடித்து இறுதியாக நீதிபதிகளையும் கடித்து குதறத் தொடங்கியுள்ளது சிங்கள பௌத்த பேரினவாதம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில்... Read more »