சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவது நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது: மைத்திரி

நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு, சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் தீர்வு கிட்டாது என, முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின் பின்னர் அவரது அமைச்சுப்பதவி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளது என கூறினார். விமர்சனம் செய்ததற்காக சுசில் பிரேமஜயந்தவை நீக்கியவர்கள்,... Read more »