சுதந்திரம்! தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான அனுமதிப்பத்திரம் – சி.அ.யோதிலிங்கம்

இலங்கையின் 75வது சுதந்திரத்தினத்திற்கான ஆரவாரங்கள் தொடங்கிவிட்டன. ரணில் அரசாங்கம் இலங்கையின் அனைத்துப்பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு பிரகடனம் விடுக்கும் நாளாக சுதந்திரதினத்தை அறிவித்திருந்தது. குறிப்பாக இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நாளாக அறிவித்தது. தற்போது அதற்கான சுருதி கொஞ்சம் குறையத்தொடங்கியுள்ளது எனினும் 13வது திருத்தத்தை நடைமுறைக்கு கொண்டுவருவதில் முனைப்புக்காட்டுவதுபோல ஒரு... Read more »