
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சுனாமி நினைவிடத்தில் சுனாமி 18 வது நினைவேந்தல் கண்ணீர் மல்க இன்று இடம் பெற்றுள்ளது. கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் தலைமையில் இடம் பெற்ற இந் நினைவேந்தலில் மருதங்கேணி பங்குத்தந்தையின் அமல்ராஜ் அடிகளாரால் இரங்கல் உரை நிகழ்த்தினார்... Read more »