சுபீட்சத்தின் நோக்கு இயற்கை விவசாய திட்டம் வடமராட்சியில் ஆரம்பம்……!

இராணுவம் மற்றும் வடமராட்சி வலய கல்வி பணிமனை இணைந்து நச்சுத் தன்மை அற்ற உணவு மற்றும் ஆரோக்கியமான தேசத்தை உற்பத்தி செய்யும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வீட்டுத் தோட்த்தில் நச்சுத் தன்மை அற்ற சேதனப்பசளையை பயன்படுத்துவதை ஊக்கிவித்து பசுமை விவசாயத்தின் தேசிய கொள்கைக்கு ஆதரவளித்து... Read more »