
வடகிழக்கு மாகாணங்களில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள் தொடர்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் – இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இடையே தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையிலான சந்திப்பின்போது வடகிழக்கில்... Read more »