
“இதுவரை காலமும் சமமாக நடாத்தப்படாத தமிழ் மக்களுக்கு தீர்வினை வழங்குவோம் என்று ஜனாதிபதி கூறியுள்ளார் எனினும் அவர் இதனை விரும்பிச் சொல்லவில்லை. சில அழுத்தங்கள் காரணமாகவே கூறியுள்ளார்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.... Read more »