சுருக்கு வலை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓன்பது பேருக்கும் பிணை, வழக்கு  18/03/2022 க்கு தவணை……!

தடை செய்யப்பட்ட சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடற்படையால் கைது செய்யப்பட்ட  உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களுக்கும் எதிர்வரும் 18/03/2022 வரை வழக்கு பிற்போடப்பட்டுள்ளதுடன் தலா ஒரு இலட்சம் சரீர பிணையிலும்,  ரூபா... Read more »