
மதுபானம் மற்றும் சிகரெட்டுகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கத்தின் நோக்கம் பாவனையை குறைப்பதே தவிர வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு அல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மதுவரி வரி என்பது அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக மாத்திரமல்ல வழிகாட்டுதலுக்காக பயன்படுத்தப்படும் வரி என... Read more »