சூறாவளி தாக்கம்! 6 குடும்பங்கள் பாதிப்பு.. |

யாழ்.நயினாதீவின் வடக்கு பகதியில் நேற்று மாலை மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் இதனால் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜ் தொிவித்திருக்கிறார். யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில்  நேற்று மாலை வேலணை பிரதேச செயலர்... Read more »