“பசுமையான தாயகம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ் செம்பியன்பற்றில் மரநடுகை

“பசுமையான தாயகம்” எனும் செயற்றிட்டத்தின் கீழ், யா/செம்பியன்பற்று அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மகிழ்ச்சியோடு மரக்கன்றுகளை நாட்டிவைத்தனர். சூலியலாளன் கணைச்செல்வனின் ஒருங்கிணைப்பில் “பசுமையான தாயகம்” எனும் செயற்றிட்டத்தினூடாக தொடர்ச்சியாக மரநடுகைகள் வடமராட்சி கிழக்கில்  இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Read more »