
சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை கொடுக்குமாறு சிவசேனையின் நீண்ட காலக் கோரிக்கையை வலியுறுத்தி சிவசேனை அமைப்பின் துணைத்தலைவர் தமிழ்திரு மாதவனால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று நேற்று(01.12.2022) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சைவ சமயத்துக்கு அரசியலமைப்பில் முன்னுரிமை இலங்கையின் இயற்கையோடு இணைந்த 10,000... Read more »