சொந்த நலனை விட்டு பொதுமக்களின் விருப்பத்துக்கு தலைவணங்குங்கள்! – ஜனாதிபதியிடம் கோரும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல்!

இலங்கையின் ஜனாதிபதியும் தற்போதைய நிர்வாகமும் மக்களின் விருப்பத்திற்கு தலைவணங்கவேண்டும் என்று இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் அழைப்பு விடுத்துள்ளது. அவசரகாலச் சட்டங்கள், ஊரடங்குச் சட்டம் மற்றும் சமூக ஊடகத் தடைகள் ஆகியவற்றின் மூலம் குடிமக்களின் கருத்துச் சுதந்திரம் மற்றும் சட்டப்பூர்வமான ஒன்றுகூடல் ஆகியவற்றை முடக்குவதற்கு ஜனாதிபதி... Read more »