“சொர்க்கத்தின் சுமை – மலையகக் கதைகளின் காட்சி” வடக்கில் ஒரு கண்காட்சி

இரண்டு நூற்றாண்டுகளாக இந்நாட்டில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களின் கடந்த கால வரலாற்றையும், பாரம்பரியத்தையும் வெளிப்படுத்தும் வகையில் யாழ். பல்கலைக்கழகத்தில் கண்காட்சி ஒன்று இடம்பெறுகிறது. யாழ். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்தின் கண்காட்சி மண்டபத்தில் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை கண்காட்சி இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள்... Read more »