ஜனநாயகத்தை வலுப்படுத்த என்றுமே முன் நிற்கின்றோம்: சபையில் சஜித் உறுதி –

நிறைவேற்று அதிகாரத்தை நீக்கவும், ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் ஐக்கிய மக்கள் சக்தியினராகிய நாங்கள் தொடர்ந்து முன் நிற்கின்றோம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “வினைத்திறன், விளைதிறன், வெளிப்படைத் தன்மையுள்ள... Read more »