
தற்போது நாடளாவிய ரீதியில் இறைச்சிகளை கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. இதுதொடர்பில் பேராதனையில் உள்ள கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை... Read more »