கோட்டாபயவுக்கு அனுப்பப்பட்டுள்ள 11 கட்சிகளின் யோசனை! ஜனாதிபதியின் அதிகாரம் தேசிய சபைக்கு!

அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கான யோசனை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியிலிருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த யோசனை முன்மொழியப்பட்டுள்ளது. பொது அமைதியின்மையை அமைதிப்படுத்தவும், மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கவும், மக்கள் தங்கள் விருப்பப்படி ஒரு அரசாங்கத்தை... Read more »