ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்காதவரை பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லை – செல்வம் அடைக்கலநாதன்.

நாங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு ஜனாதிபதியின் உத்தரவு கிடைக்காதவரையில் நாங்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதில்லையென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும்... Read more »