பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவி விலகியவுடன் இடைக்கால அரசு..! பேச்சுவார்த்தைக்கு வாருங்கள், ஜனாதிபதி கடிதம் மூலம் அழைப்பு… |

பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை பதவி விலகியவுடன் சர்வகட்சி அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ நாடாளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ஆழும்கட்சியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களிடமும் கடிதம மூலம் தொிவித்துள்ளார். மேலும் புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு தொடர்பில்... Read more »