
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவின் வடக்கு கிழக்கு இணைப்பு செயலகம் என்பது தமிழ் முஸ்லீம் உறவை பாதிக்கும் ஒரு செயல் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.இன்று தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் Read more »