
நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு நெருக்கடி 12ம் திகதி தொடக்கம் முடிவுக்குவரும். என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ கூறியிருக்கின்றார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் வெற்றியடைந்துள்ளது. இந்நிலையில்... Read more »