
அரச ஊழியர்கள் மக்களுக்கு சேவை செய்வதில் தாமதப்படுத்தாமல் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு உழைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இன்று (22.12.2022) முற்பகல் நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி... Read more »