ரூபாவின் பெறுமதி குறித்து ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை கொண்டு நடத்துவதில்லை என்று முடிவு செய்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து அறியும் வகையில் நடத்தப்பட்ட இளைஞர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில், எங்களிடம் பணமில்லை. அந்நியச் செலாவணி... Read more »