தமிழ் மக்கள் இனப் பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வே அவசியம் ; நாகரிகமான நாடுகள் சமஷ்டியை  ஏற்றுக் கொண்டன – வட மாகாண இணப்பாளர் ஜான்சன் தெரிவிப்பு!

நாகரிகமான நாடுகள் சமஸ்டியை தீர்வாக ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு சமஸ்டி தீர்வே வேண்டுமென வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வட மாகாண ஒருங்கிணைப்பாளர் ஜான்சன் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே... Read more »